நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் மாணவர் உயிரிழப்பு.. மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு..!
திருச்சி மாவட்டம், சமயபுரம் நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் போக்குவரத்து சீரமைப்பு பணியில் இருந்த காவலரை தகாத வார்த்தைகள் பேசி மிரட்டியதாக, செய்தியாளர் மற்றும் வழக்கறிஞர் எனக் கூறி வாக்குவாதத்தில் ஈட...
அமெரிக்காவில் ஃபுளோரிடா மாகாணம் வெஸ்ட் பாம் பீச்சில் தமக்குச் சொந்தமான கோல்ஃப் மைதானத்தில் டொனால்டு டிரம்ப் விளையாடிக்கொண்டிருந்தபோது, துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவத்த...
ஆடிட்டரை ஏமாற்றி ஒரு கிலோ தங்கத்தை கடத்திச் சென்று கைதாகி சிறைக்கு அனுப்பப்பட்ட 3 பேர் இவர்கள் தான்.
பட்டுக்கோட்டையைச் சேர்ந்த ஆடிட்டரான ஹரிசங்கர், தஞ்சை மற்றும் பட்டுக்கோட்டையில் சொந்தமாக ஜூவல்லர...
தாம்பரம் அடுத்த முடிச்சூரில், 13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
வயிற்று வலியால் தவித்த சிறுமியை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு தாய் அழைத்துச் சென்ற நி...
கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார், 10 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக வாங்கி நில அளவையர் ஞானசேகர் என்பவரை கையும் களவுமாக பிடித்து கைது ...
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் இரவு பணியிலிருந்த முதுநிலை மருத்துவ மாணவரை தாக்கிய மதுபோதை இளைஞரை தென்பாகம் போலீசார் செய்த நிலையில், தகராறு குறித்த சிசிடிவி பதிவு வெளியாகியுள்ளது.
கடந்த 9ஆம் தேத...
திருச்சி மாவட்டம், தொட்டியத்தில் காவல்துறையில் தலைமைக் காவலராக இருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட மணிகண்டன் என்பவர் போலீஸ் உடையில் வந்து டூவீலருக்கு பெட்ரோல் போட்டுக் கொண்டு பணம் தர மறுத்து பெட்ரோல் ப...